சனி, பிப்ரவரி 12, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
குணம்என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. (29)
பொருள்:
நல்ல பண்புகளாகிய குன்றின் மேல் ஏறி நிற்கும் சான்றோரின் சினத்தை ஒரு கணமேனும் சமாளித்தல் முடியாததாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக