வெள்ளி, பிப்ரவரி 11, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். (28)
பொருள்:
பயன் நிறைந்த மொழிகளையே பேசும் பற்றற்ற துறவியாரின்(சான்றோரின்) பெருமையை அவருடைய ஆணையாக வழங்கும் மந்திரங்களே உலகுக்கு உணர்த்தி விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக