ஞாயிறு, பிப்ரவரி 06, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
இருமை வகைதெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. (23)
பொருள்:
இம்மை, மறுமை இரண்டின் கூறுகளை ஆராய்ந்தறிந்து இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டவரின் பெருமையே மிக உயர்ந்ததாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக