செவ்வாய், பிப்ரவரி 01, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமல் வானோர்க்கும் ஈண்டு.
பொருள்:
மழை பெய்யாது போனால், தேவர்களுக்காக இவ்வுலகில் மக்களால் செய்யப்படும் திருவிழாக்களோடு கூடிய நாள் வழிபாடும் நடைபெறாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக