வெள்ளி, ஜனவரி 28, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால். (14)
பொருள்: மழை என்னும் வருவாய் வளம் குறைந்தால், உழுது பயிர் செய்யும் உழவர்கள் நிலத்தை ஏரால் உழமுடியாமல் துன்புறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக