வியாழன், ஜனவரி 27, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
விண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி. (13)
பொருள்: பருவ காலத்தில் மழை பெய்யாது தவறுமானால், பெரிய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் பசி நிலைத்து நின்று, உயிர்களை வருத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக