செவ்வாய், ஜனவரி 18, 2011
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. (4)
பொருள்: விருப்பும், வெறுப்பும் இல்லாதவராகிய இறைவனின் திருவடிகளைத், தம் மனத்தால் நினைப்பவர்களுக்கு எந்தவிதத் துன்பமும் ஏற்படாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக